சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. பத்திரிகையாளர் ஒருவர் எப்போதுமே நடிகர் அஜீத் குறித்து எதிர்மறையான செய்திகளையே எழுதி வந்தார்.
அவர் ஒருமுறை அஜித்தை சந்திக்க சென்று பேசிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில்,...
1985-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'பூவே பூச்சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் நதியா. பிறகு திருமணமாகி சினிமாவை விட்டு விலகி கணவருடன் லண்டனில் குடியேறினார்....
திரைப்டங்களில் வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று வரும். இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள்.
மனவளர்ச்சி அற்ற இளைஞன், அவனது அம்மா.. இவர்கள் வசிக்கும் வீடு ஒரு காட்சி. ஒரு இளம்பெண்ணை...
நடிகர், நடிகைகள்: சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா உள்ளிட்டோர்
இயக்கம்: ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இசை: கண்ணன் நாராயணன்
ஒளிப்பதிவு : மார்டின் டான் ராஜ்
கதை: தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர் சமுத்திரக்கனி. அவருடைய மனைவி வசுந்தரா. இந்த...
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிப் படங்களிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி, சினிமா பார்ப்பதையே அதிகம் விரும்பாத பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திரை...