Sunday, May 19, 2024

HOT NEWS

நாய்க்குட்டியோடு நான்கு  நாள் அலைந்த எஸ்.ஜே.சூர்யா!

  பன்முகத் திறமையால் தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இயக்குனர் மற்றும் நடிகர் தான் எஸ் ஜே சூர்யா. வசந்த் மற்றும் சபாபதி ஆகியோரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். மேலும் படங்களிலும் சின்ன கதாபாத்திரம்...

பிடிக்காத கேரக்டரில் நடித்த ரஜினி

ஜெயிலர் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்திருக்கும் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, ரஜினியுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துனராக இருந்தார். அப்போது ரு நாடகத்தில் யாரும் நடிக்க விரும்பாத...

ஜெ.வுக்கு கோபம்… எம்.ஜி.ஆர். காரணம் : பாக்யராஜ்

எம்.ஜி.ஆர். தன்னை கலையுலக வாரிசு என்று அறிவித்ததால் ஜெயலலிதாவுக்கு என்மேல் கோபம் என்று  பாக்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பான சமீபத்தில் பேட்டி அளித்த அவர், “ ஜெயலலிதாவை தனது அரசியல்...

பழசை மறக்காத கமல்!

1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அவ்வை சண்முகி” இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி படத்தில் உட்பட பலர் நடித்து இருந்தனர்....

மூஞ்சில் ஊற்றிய சாசை நக்கிடு என சொன்ன  டைரக்டர் 

கே.பி. சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களை பல மொழிகளில் இயக்கியுள்ளார் என்பது நமக்குத் தெரியும். அதில் ஒன்று 1989ல்  வெளியான புதுப்புது அர்த்தங்கள். இப்படத்துக்காக றந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். இப்படத்தில் ரகுமான்,...

மனோரமா வாழ்க்கையில் நடந்த பயங்கர சம்பவம்!

மறைந்த பழம்பெருமை நடிகை மனோரமா தனது சிறுவயதை காரைக்குடி அருகே இருக்கும் பள்ளத்தூரில்தான் கழித்தார். அப்போது அவருக்கு பாடுவது என்றால் மிகவும் இஷ்டம்.   அவர் ஊரில் நடக்கும் பல நிகழ்ச்சிகளிலும் பாடுவார். அதனாலேயே...

பாரதிராஜாவை பிளாக்மெயில் செய்த அசோசியேட்!

பதினாறு வயதினிலே திரைப்படம்தான் பாரதிராஜாவின் முதல் படம் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன், எஸ்.ஆர் புட்டனா இயக்கிய இருளும், ஒளியும் என்கிற திரைப்படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். ஆனால் அங்கு ஏற்கனவே இருந்த உதவி இயக்குனர்கள்...

சிம்புவால் காணாமல் போன இயக்குனர்கள்! பத்திரிகையாளர் தகவல்

“சில இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் எடுத்ததால் அவர்களுடைய சினிமா கேரியரே தொலைந்து விட்டது” என்று பத்திரிகையாளர் மணி, ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஆதிக் ரவிச்சந்திரன்: இவர் சிம்புவை வைத்து...