Friday, April 19, 2024

சினிமா வரலாறு

தமிழ் சினிமா வரலாறு-63 – “சவுகார் ஜானகி நடிக்கலைன்னா நான் எழுத மாட்டேன்” – வசனகர்த்தாவின் பிடிவாதம்..!

பழம் பெரும் இயக்குநர் ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த ‘ப’ வரிசைப் படங்களில்  பல படங்கள் காலத்தைக் கடந்து இன்றைக்கும் தமிழ்த் திரை ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் அமைந்த ஒரு வெற்றிச் சித்திரம்தான்...

தமிழ்ச் சினிமா வரலாறு-62 – சத்யராஜுடன் நடனம் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா

‘வாழ்க்கை’ படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா அந்தப் படத்தில் சரணமே இல்லாமல் பல்லவியை மட்டும் வைத்து ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தார். ‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு மன்மதன் உன் வேலையைக் காட்டு’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ...

தமிழ்ச் சினிமா வரலாறு-61 – சில்க் ஸ்மிதாவின் ஆசையை நிறைவேற்றிய பாரதிராஜா

‘வண்டிச் சக்கரம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து சில்க் ஸ்மிதாவிற்கு அழைப்பு வந்தது. "இந்த முறையாவது அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்" என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அவரைப்...

தமிழ்ச் சினிமா வரலாறு-60 – சாவித்திரியைப் போல குணச்சித்திர நடிகையாக ஆசைப்பட்ட ‘சில்க்’ ஸ்மிதா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய எல்லா மொழி ரசிகர்களையும் தனது கவர்ச்சியான நடனங்களின் மூலம் கிறங்க வைத்த சில்க் ஸ்மிதா, சாவித்திரி போல குணச்சித்திர நடிகை ஆக வேண்டும் என்ற...

சினிமா வரலாறு-59 – எஸ்.வி.ரங்காராவை நேருக்கு நேராக விமர்சித்த எம்.ஆர்.ராதா

"தினமும் படப்பிடிப்பிற்கு கிளம்பும்போது  அன்றைய  படப்பிடிப்பில் என்னுடன் யார் யார்  நடிக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புவது என்னுடைய பழக்கம். படப்பிடிப்பில் எஸ்.வி.ரங்காராவோ, எம்.ஆர்.ராதாவோ இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நான் மிகுந்த ...

சினிமா வரலாறு-58 – நடிகையை மாற்றச் சொன்னதால் பட வாய்ப்பை இழந்த எஸ்.வி.ரங்காராவ்

தமிழ்த் திரையுலகம் திரையிலே எத்தனையோ அப்பாக்களை சந்தித்திருக்கிறது என்றாலும் எஸ்.வி.ரங்காராவிற்கு நிகரான ஒரு அப்பாவை இன்றுவரை சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. அன்று முதல் இன்றுவரை தமிழ் சினிமாவின் அன்பான அப்பா என்றால் அது...

சினிமா வரலாறு-57- எம்.ஜி.ஆர். எழுதிய முதல் காதல் கடிதம்

தன்னுடைய காதல் விவகாரத்தில் தினமும் என்னென்ன நடக்கிறது என்று மீண்டும் தனது நண்பர்களிடம் எம்.ஜி.ஆர். தெரிவிக்க ஆரம்பித்தவுடன் ”அந்தப் பெண்ணை நீ தனியாக சந்தித்து பேச வேண்டுமானால் அந்தப் பெண்ணிற்கு உடனடியாக ஒரு...

வெள்ளித் தட்டில் உணவளித்து எம்.என்.நம்பியாரை கவுரவித்த ஜெயலலிதா..!

தமிழக முன்னாள் முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா மறைந்த வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருந்தார். எம்.என்.நம்பியாரின் தீவிர கடவுள் பக்தியும், வில்லனாக நடித்தாலும் அவரிடத்தில் இருந்த ஹீரோவுக்குரிய குணமும் ஜெயலலிதாவுக்கு...