பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த சுந்தர் சி – குஷ்பு !

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நேற்று நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி, அவரது மனைவி நடிகை குஷ்பு, அவர்களது மகள் மற்றும் நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி, அவரது தாயார் சுஜாதா உள்ளிட்டோர் உறவினர்களுடன் சென்றார். தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் பேட்டரி காரில் கிரி வீதிக்கு சென்றனர்.பின்னர் மின் இழுவை ரெயில் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading