Touring Talkies
100% Cinema

Wednesday, May 28, 2025

Touring Talkies

கடல் படத்தின் கதையை முழு நாவலாக எழுதி முடித்த எழுத்தாளர் ஜெயமோகன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், அர்ஜுன், அரவிந்த் சுவாமி, துளசி நாயர் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். ரகுமான் நடிப்பில் 2013-ல் வெளியான திரைப்படம் கடல்.இப்படத்தின் கதை மற்றும் வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார்.இந்த நிலையில், கடல் படத்தின் கதையை முழு நாவலாக எழுதி முடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன்.

- Advertisement -

Read more

Local News