Sunday, April 14, 2024
Tag:

கமல்

டேனியல் பாலாஜியின் இன்னொரு முகம்!

முகபாவனைகளில் மட்டுமின்றி பாடி லேங்வேஜிலும் அசத்தம் சிலரில் ஒருவர் நடிகர் டேனியல் பாலாஜி. குறிப்பாக  வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் போன்ற படங்களில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவரது இன்னொரு முகம் பலருக்கு...

தேவர் மகன்: நாசர் வேடத்துக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நடிகர்..

பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி, நாசர், கவுதமி உள்ளிட்டோ் நடித்து 1992ல் வெளியான தேவர் மகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்த படத்தில் நாயகன் கதாபாத்திரத்துக்கு ஈடாக முக்கியமானது வில்லன் கதாபாத்திரம். பெரிய...

தமிழில் ஆஸ்கருக்குச் சென்ற முதல் தமிழ்ப் படம் எது?

திரையுலகைப் பொறுத்தவரை உலகின் ஆகச்சிறந்த விருது, ஆஸ்கர்தான்.  தமிழ் திரையுலகில் வெற்றி கொடி நாட்டி வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  ஆஸ்கர் விருது பெற்றிருந்தாலும், அது தமிழ்ப் படத்துக்கு அல்ல. அதே நேரம் பல படங்கள்...

“கூட்டணி வேண்டாம்!” : மறுத்த கமல்!

இன்று தமிழ்த்திரையுலகின் உச்ச நடிகர்களாக ரஜினி, கமல் இருவரும் இருக்கின்றனர்.  இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் ரசிகர்களுக்கு இருக்கிறது.  இதை அவர்களும் கூட மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில்...

எடுத்த சபதத்தை முடித்த ரஜினி!

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கமல் இணைந்து நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தில் இவர்களுக்கு அளித்த  சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் உருவான ‘ஓ சீத கதா’ படத்தின் ரீமேக்தான்...

‘களத்தூர் கண்ணம்மா’ பற்றி தெரியாத விசயம்!

படிக்காத மேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் என மறக்க முடியாத திரைப்படங்களை அளித்ததவர் இயக்குநர் பீம்சிங். ஆனால் பலரும் மறந்துவிட்ட விசயம், நடிகர் கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தை இயக்கியவரும் இவர்தான்....

கமல் பாடிய முதல் பாடல் எது தெரியுமா..?

உலக நாயகன் கமல் பல வேடங்களில் நடித்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். களத்தூர் கண்ணமா தொடங்கி விக்ரம் படம் அரை இன்னும் ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் மகா நடிகர் கமல்  மறக்க முடியாத படங்கள்...

“இளையராஜா யார்னே தெரியாது!”: கமல் அதிரடி!

சமீபத்தில் ஒரு  நிகழ்வில், “இளையராஜா யார்னே தெரியாது” என சொல்லி அதிரவைத்தார் நடிகர் கமல்ஹாசன். பல  படங்களில் இணைந்து பணியாற்றியதோடு, பல மேடைகளிலும் ஒன்றாக தோன்றி ஒருவர் மனதார பாராட்டுவார்கள். பிறகு கமல் ஏன் இப்படிச்...