Thursday, April 11, 2024

“இளையராஜா யார்னே தெரியாது!”: கமல் அதிரடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ஒரு  நிகழ்வில், “இளையராஜா யார்னே தெரியாது” என சொல்லி அதிரவைத்தார் நடிகர் கமல்ஹாசன்.

பல  படங்களில் இணைந்து பணியாற்றியதோடு, பல மேடைகளிலும் ஒன்றாக தோன்றி ஒருவர் மனதார பாராட்டுவார்கள்.

பிறகு கமல் ஏன் இப்படிச் சொன்னார்?

அவர், “ஆரம்பத்துல இளையராஜா பாடல்களை கேட்டிருக்கேனே, தவிர அவரைத் தெரியாது. கங்கை அமரனைத்தான் பார்த்திருக்கேன். அவர்தான் இளையராஜா என நினைத்தேன்.

ஒரு விருது வழங்கும் விழாவில்,  நான் மேடையில் இருக்கிறேன். இளையராஜாவுக்கு விருது அளிக்கிறார்கள்.

அப்போது வேறு ஒருவர் மேடைக்கு வருகிறார்.

சமீபத்தில் ஒரு  நிகழ்வில், “இளையராஜா யார்னே தெரியாது” என சொல்லி அதிரவைத்தார் நடிகர் கமல்ஹாசன்.

பல  படங்களில் இணைந்து பணியாற்றியதோடு, பல மேடைகளிலும் ஒன்றாக தோன்றி ஒருவர் மனதார பாராட்டுவார்கள்.

பிறகு கமல் ஏன் இப்படிச் சொன்னார்?

அவர், “ஆரம்பத்துல இளையராஜா பாடல்களை கேட்டிருக்கேனே, தவிர அவரைத் தெரியாது. கங்கை அமரனைத்தான் பார்த்திருக்கேன். அவர்தான் இளையராஜா என நினைத்தேன். ஒரு விருது வழங்கும் விழாவில்,  நான் மேடையில் இருக்கிறேன். இளையராஜாவுக்கு விருது அறிவிக்கிறார்கள்.

அப்போது வேறு ஒருவர் மேடைக்கு வருகிறார்.

அப்போதுதான் தெரிந்தது இவர்தான் இளையாராஜா என்று!”என்று சொன்னார் கமல்.

- Advertisement -

Read more

Local News