Saturday, April 20, 2024
Tag:

இளையராஜா

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு இளையராஜா இசை!

”என்னது.. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில், இளையராஜாவின் இசையில் பொ.செ.வா?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்....

‘சூப்பர் ஸ்டார்’ படத்தின் கம்போஸிங்கின்போது பிறந்த யுவன் சங்கர் ராஜா..!

‘இசை ஞானி’ இளையராஜா தனது இளைய மகன் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளான நேற்றைக்கு வீடியோ மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இளையராஜா பேசும்போது, “ஒரு காலக்கட்டத்துல வந்து ஆழியார்...

இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலப் படம்

‘இசை ஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள  ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின்  ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக  இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு...

ஐஸ்வர்யா ரஜினிக்கு இளையராஜாவின் அட்வைஸ்..!

நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா நேற்று இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார். அப்போது இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்களுடன், “என்னுடைய திங்கள்கிழமை...

இசைஞானி இளையராஜா புதிய ஸ்டூடியோவைத் துவக்கினார்..!

இசைஞானி இளையராஜா தனக்கென்று புதிதாக ஒரு இசைக் கூடத்தை சென்னையில் நிறுவியிருக்கிறார். கடந்த ஆண்டுவரையிலும் சாலிகிராமம் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவை பல்லாண்டு காலமாக பயன்படுத்தி வந்த இசைஞானி இளையராஜா, அந்த ஸ்டூடியோவின் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட...

இளையராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் பிடிக்காமல் போனது ஏன்..?

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு வெளியான ‘முதல் மரியாதை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, இன்றுவரையிலும் பாரதிராஜாவின் படைப்புகளிலேயே தலை சிறந்ததாகவும் அமைந்திருக்கிறது. இதுவரையிலும் வெளிவந்த சிறந்த தமிழ்த் திரைப்படங்களில்...

“இளையராஜாவை வி்ட்டுப் பிரிந்தது ஏன்..?” – கவிஞர் பிறைசூடனின் விளக்கம்

ஒரு காலத்தில் இளையராஜாவுடன் அவருடைய ரிக்கார்டிங் தியேட்டரிலேயே வசித்து வருகிறார் என்று சொல்லும் அளவுக்கு இளையராஜாவுடன் நெருக்கமாக இருந்த கவிஞர் பிறைசூடன், ஒரு கட்டத்தில் இளையராஜாவுடன் பிணக்கு ஏற்பட்டு அவரிடமிருந்து விலகினார். அதற்கான காரணம்...

திருத்தம் சொல்லப் போய் கோபித்துக் கொண்டு வெளியேறிய ஜேசுதாஸ்..!

ஒரு பாடலின் ஒலிப்பதிவின்போது திருத்தம் செய்ய போனபோது திடீரென்று ஜேசுதாஸ் கோபமடைந்து ஸ்டூடியோவைவிட்டு வெளியேறிய சம்பவத்தை நினைவு கூர்கிறார் கவிஞர் பிறைசூடன். “1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கோபுர வாசலிலே’. இந்தப் படத்தில் இடம்...