இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தன. இதன் விளைவாக, அவர் அடுத்ததாக இயக்க திட்டமிட்டிருந்த ‘வேல்பாரி’ திரைப்படம் உருவாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில், நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவது குறித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
