Tuesday, September 24, 2024

பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தா இருவருக்கும் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாடகி பி.சுசீலா, 70 ஆண்டுக்கும் மேலான தன் இசைப்பயணத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர்.கவிஞர் மு.மேத்தா, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை உருவாக்கியவர். 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதி, தனி முத்திரை பதித்தவர். மாநிலக்கல்லுாரி பேராசிரியராக பணியாற்றியவர் இவர்களுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News