Saturday, September 14, 2024

பம்பர் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா அருள்நிதி ? வெளியான புதிய தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அருள்நிதி, தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி 2’ வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூலையும் குவித்து வருகிறது.

அவர் அடுத்து இன்னும் வித்தியாசமான கதைகளை இயக்குனர்களிடம் கேட்டு வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற ‘பம்பர்’ படத்தை இயக்கிய எம். செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News