Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

சூழ்ந்துகொண்ட ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நடிகர் சூர்யா… கொச்சியில் தொடங்கிய சூர்யா 44 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா கேரளாவில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். தற்போது அவர், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் மற்றும் ஊட்டியில் நடைபெற்றது.

இதற்குப் பிறகு, அடுத்த கட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கியுள்ளது. இந்நிலையில், கொச்சிக்கு சென்ற நடிகர் சூர்யாவை அங்கு அவரது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு, அவருடன் புகைப்படம் எடுக்க போட்டிபோட்டனர்.

பிறகு, சூர்யா ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் சூர்யாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News