அதர்வா நடித்துள்ள DNA படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் கதையை நடிகர் அதர்வாவிடம் தான் முதலில் சொன்னேன். ஆனால் சூழ்நிலை காரணங்களால் இது நடக்காமல் போனது. அப்போது சிறந்த நடிகரான முரளி சாரின் மகன்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என மிகவும் வருத்தப்பட்டேன் என்றார்.
