Friday, October 11, 2024

ராஜா ராணி 3 – தொடர் குறித்து அப்டேட் கொடுத்த சஞ்சீவ் மற்றும் ஆலியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ராஜா ராணி 3ஆம் பாகம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கை ஜோடியாகவும் மாறனர். இதனால் நாயகியாக 3ஆம் பாகத்திலும் ஆல்யா மானசாவே நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.இந்நிலையில் இத்தொடரின் 3வது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார். ராஜா ராணி தொடரின் இரு பாகங்களை இயக்கிய பிரவீன் பென்னட் மற்றும் ஆல்யா உடன் இருக்கும் புகைப்படத்தை சஞ்சீவ் பகிர்ந்துள்ளார். அதில், தயாராயிருங்கள் நண்பர்களே, ராஜா ராணி 3ஆவது பாகம் விரைவில் எனப் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News