Friday, April 12, 2024

சினிமா வரலாறு

தமிழ்ச் சினிமா வரலாறு-47 – தமிழ் நாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரை அறிமுகம் செய்த இயக்குநர்

‘தமிழ்ப்பட உலகின்  பிதாமகன்’ என்று திரை உலகினரால் இன்றுவரை  போற்றப்படுகின்ற இயக்குநர்.கே.சுப்ரமணியம். எண்ணற்ற புதுமுகங்களை திரை உலகிற்கு  அறிமுகம் செய்த அவர்தான் தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரை சினிமாவில் அறிமுகம்...

தமிழ்ச் சினிமா வரலாறு – 46 – நாடக ஆசிரியரைப் பாராட்ட அவரது வீடு தேடி சென்ற கலைவாணர்..!

பிரபல நாவலாசிரியையான வை.மு.கோதை நாயகி எழுதிய ‘தயாநிதி’ என்ற  நாவலை ‘சித்தி’ என்ற பெயரிலே படமாக எடுக்க முடிவு செய்த ‘இயக்குநர் திலகம்’ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்  அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க ‘நடிகவேள்’...

தமிழ்ச் சினிமா வரலாறு-45 – கலைஞருக்கும் கவிஞருக்கும் இடையே இருந்த பிரிக்க முடியாத நட்பு..!

திரைப்படத் துறையில் தங்களுக்குள்ள செல்வாக்கை அரசியல் வாழ்க்கைக்கு தங்களை அழைத்துச் செல்லக்கூடிய வாகனமாக பல கலைஞர்கள் பயன்படுத்துகின்ற நிலையை இன்று தமிழ் நாட்டில் பரவலாகப் பார்க்கிறோம். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக "என்னுடைய கட்சிப்...

தமிழ்ச் சினிமா வரலாறு-44 – கே.பாலச்சந்தருக்கும், நாகேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்-நாகேஷ் ஆகிய இருவரும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு நகமும் சதையும் போல இருந்தவர்கள். தன்னுடைய மிகச் சிறந்த நண்பராக இருந்த பாலச்சந்தர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் நாகேஷ். ‘சர்வர்...

‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா விதித்த நிபந்தனைகள்

தமிழ்ச் சினிமா வரலாறு-43 ‘நடிகவேள்’ என்று திரை ரசிகர்கள் கொண்டாடிய நடிகர் எம்.ஆர்.ராதா நடித்த முதல் திரைப்படம் ‘ராஜசேகரன்’. 1937-ம் ஆண்டு வெளியான அந்தத் திரைப்படத்தில்  தன்னுடைய அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார்...

பத்மினியின் திருமணத்தில் கலந்து கொள்ளாத கதாநாயகன்

தமிழ்ச் சினிமா வரலாறு - 42 பிரபல படத் தயாரிப்பாளரும் கண்ணதாசனின் மூத்த சகோதரருமான      ஏ.எல்.சீனிவாசன், கலைவாணர் என்.எஸ்..கிருஷ்ணனுடன் இணைந்து தயாரித்த படம் 'பணம்'. சிவாஜி அறிமுகமான படமான ‘பராசக்தி’  படம் படப்பிடிப்பில் இருந்தபோதே...

சினிமா வரலாறு – 41 – ரஜினியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்த மனோரமா

1,500 படங்களுக்கும் மேலாக நடித்து தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள  மனோரமாவை ஒரு 'சகலகலாவல்லி' என்றுதான் கூறவேண்டும். நடிப்பதில் மட்டுமின்றி பழகுவதிலும் உயரிய நாகரீகத்தைக் கடைப்பிடித்த மனோரமாவின் திரை வாழ்க்கையில் ஒரே...

தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன்

வயலின் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக வாசிக்கக் கூடிய கலைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வயலின் மூலம் ரசிகர்களோடு பேசிய பெருமை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மட்டுமே சொந்தமானது. காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர்...