- Advertisement -
- Advertisement -
- Advertisement -
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று இரண்டாவது பகுதியாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நடிகை ஷோபனாவுக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினார். சில வாரங்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் பாலய்யா இருவரும் பத்ப பூஷண் விருது பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -