துல்கர் சல்மான், லக்கி பாஸ்கர் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் பவன் சாதினேனி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பெயர் ஆகாசமோல் ஓகா தாரா என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கதாநாயகியாக சாத்விகா வீரவள்ளி நடித்துவரும் இப்படத்தில் தற்போது ருஹானி சர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டோலிவுட் துறையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் துல்கர் சல்மானுக்கு இப்போது இந்த புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், அவருக்கு கிடைத்த ஒரு முக்கிய வாய்ப்பு எனப்படுகிறது.