Thursday, October 24, 2024

குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இருந்து திடீரென சென்னை திரும்பிய நடிகை திரிஷா? என்ன காரணம்? #GOODBADUGLY

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை த்ரிஷா தற்போது மிகவும் பிரபலமான பிசியான நடிகையாக இருக்கிறார். லியோ மற்றும் கோட் ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவர் விடாமுயற்சி தக் லைப், விஷ்வாம்பரா, எவிடன்ஸ் போன்ற படங்களில் நடித்துக் முடித்துள்ளார். இப்போது அவர் மீண்டும் அஜித் குமாருடன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற, த்ரிஷாவும் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது ஸ்பெயினிலிருந்து சென்னை திரும்பிய த்ரிஷா, ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்து வருகிறார். இதில் நடித்து முடிந்ததும், மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பிற்காக ஸ்பெயின் செல்லப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News