கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் சூட்டிங் தற்போது அந்தமானில் நடந்து வரும் சூழலில் படப்பிடிப்பில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு இந்த படத்தில் வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த படத்திற்காக அவர் நான்கு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது முந்தைய படங்களில் 3 கோடி என்றளவில் சம்பளம் பெற்ற நிலையில் தற்போது சூர்யா படத்திற்காக நான்கு கோடி ரூபாயாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம் பூஜா ஹெக்டே.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more