நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிட்ச்லு மற்றும் குழந்தையுடன் விமான நிலையத்திற்கு வரும் போது எதிர்பாராத சந்திப்பாக சூர்யாவும் விமான நிலையத்திற்கு வருவதை பார்த்துள்ளார். காஜல் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தை பார்த்த சூர்யா ரொம்பவே ஹேப்பியாகி அவர்களுடன் உரையாடல்களை நடத்தினார். இதையெல்லாம் மும்பை புகைப்படக் கலைஞர்கள் க்ளிக் செய்து போட்டோக்களாக வெளியிட்டு இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more