Saturday, April 20, 2024
Tag:

பாலிவுட்

தென்னிந்திய படங்களைப் பார்த்து பாலிவுட் கற்ற வேண்டும்!: சஞ்சய் தத்

கேஜிஎப் 2 படத்தில் நாயகனுக்கு இணையாக மிரட்டியவர் இந்தி திரைப்பட ஹீரோ சஞ்சய் தத். தற்போது இவர்,  துருவ் சர்ஜா நாயகனாக நடிக்கும்  கன்னடப் படமான ‘கேடி தி டெவில்’  படத்திலும் முக்கிய...

நடிகையின் முன் இயக்குநர் செய்த அசிங்கமான செயல்..!

“பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபல இயக்குநரான சஜித்கானை அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியில் அனுப்பும்படி” டெல்லி மாநில மகளிர் ஆணையமும், சில நடிகைகளும் கோரிக்கை வைத்துள்ளனர். பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் சஜித்கான்....

பாலிவுட்டில் தடம் பதிக்கும் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம்

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளரான சி.எஸ்.சாம், இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். இவர் இசையமைத்துள்ள ‘விக்ரம் வேதா’ இந்திப் பதிப்பு பாலிவுட்டில் பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும்...

“தமிழ் நடிகைகள் அழுகிய தக்காளிகளா?” – நடிகை டாப்சியின் பொறுமல்..!

"பாலிவுட்டில் தென்னிந்திய மொழி நடிகைகளுக்கு மரியாதையே இல்லை..." என்று கொதித்துள்ளார் நடிகை டாப்ஸி. நடிகை டாப்ஸி தமிழில் 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமாகி இன்றைக்கு பாலிவுட்டிலும் ஒரு முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். "பாலிவுட்டில் உங்களுக்கான வரவேற்பு எப்படி...

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்

பாலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளரான பப்பிலஹரி இன்று காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பப்பிலஹரி, சிகிச்சை...

பாலிவுட்டில் கால் வைத்திருக்கும் நடிகர் மஹத் ராகவேந்திரா

பாலிவுட்டில் தனது பயணத்தை துவக்கியிருக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா. இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில்,  முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத்...

மதுபானம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நடிகை ஷப்னா ஆஸ்மி புகார்

மும்பையில் கொரோனா தொற்று காரணமாக மிகக் கடுமையான ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் வெளியில் வந்து செல்பவர்கள் கைது செய்யப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் வயதானவர்களை கண்டிப்பாக வெளியில் வர வேண்டாம் என்று...

சீதையாக நடிக்க அதிகச் சம்பளம் கேட்ட கரீனா கபூர்..!

இந்தியாவில் அதிகச் சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரை கரீனா கபூர் பெறப் போகிறார். இந்தி நடிகையான கரீனா கபூர் திருமணமாகி, குழந்தை பெற்ற நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவருக்கேற்ற கதாபாத்திரங்கள்...