Saturday, July 27, 2024

Uncategorized

‘களத்தூர் கண்ணம்மா’ பற்றி தெரியாத விசயம்!

படிக்காத மேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் என மறக்க முடியாத திரைப்படங்களை அளித்ததவர் இயக்குநர் பீம்சிங். ஆனால் பலரும் மறந்துவிட்ட விசயம், நடிகர் கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தை இயக்கியவரும் இவர்தான்....

எம்.ஜி.ஆருக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா..?

தமிழ் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர் முத்துராமன். சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்தாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னை முன்நிறுத்திக் கொள்ளதா சிறந்த நடிகர் ,மாறாத...

சொல்லி அடித்த ஏவி.எம்.!

தமிழ் திரையுலக வரலாற்றின்  ஏவி.எம். நிறுவனர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்  அவர்களை தவிர்க்கவே முடியாது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி அறிவித்த நாளில் படத்தை வெளியிடுவார். அந்த அளவுக்கு முன் யோசனை உடையவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,...

மறைந்த நடிகையை திரையில் கொண்டுவந்த ஜெயம் ரவி தந்தை!

இளவயதிலேயே மரணமடைந்தாலும் நடிகை  ஷோபாவை மறக்கவே முடியாது. முள்ளும் மலரும், பசி உட்பட தனது படங்களில் நடிப்பில் முத்திரை பதித்தவர். தேசிய விருதும் பெற்றவர். சிவக்குமார், விஜயகாந்த், ஷோபா ஆகியோரின் நடிப்பில்   சாமந்திப்பூ என்ற...

மொட்டை மாடியில் தூங்கிய ரஜினி!

மொட்டை மாடியில் தூங்கிய ரஜினி! தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றாலும் எளிமைக்கு பெயர் போனவர் ரஜினி.  எப்போதுமே அவர் இப்படித்தான். 1977 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சிவகுமார், சுமித்ரா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்...

அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு’ அக்டோபர் 19-ல் வெளியாகிறது

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படம் 'அம்மு.' ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்யாண் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்...

குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அஜித்! உங்களுக்குத் தெரியுமா?

தல அஜீத், ஒரு மாஸ் ஹீரோ என்பது நமக்கு தெரியும். அமராவதி படத்தில் துவங்கிய அவரது அதிரடி பயணம் இன்றும் தொடர்கிறது. தல அஜீத், ஒரு மாஸ் ஹீரோ என்பது நமக்கு தெரியும். அமராவதி...

ரியல் ஹீரோ எம்.ஆர்.ராதா! என்ன செய்தார் தெரியுமா?

மறைந்த நடிகர் எம்.ஆர். ராதா முற்போக்காளராகவே வாழ்ந்தார்  என்பதை அனைவரும் அறிவோம். இவர் எல்லோரையும் சமமாக நினைக்கும் மனதுடையவர். திரைவாய்ப்பு கிடைப்பதற்கு முன் ஒரு நாள் வீட்டில் நடந்த சம்பவம்.. ராதாவும் அவரது அண்ணனும் சாப்பிட்டுக்கொண்டு...