Saturday, July 27, 2024

HOT NEWS

“சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்கணும்…” – நடிகர் சுதீப்பின் பாராட்டு..!

நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது வழங்கியிருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான கிச்சா சுதீப். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய பைலட் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி...

‘சர்கார்’ படம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இப்படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது சர்ச்சையை...

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பேத்தி தமிழில் நடிக்க வருகிறார்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் நடிகர் ராஜ்குமார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில்...

‘ஆதார்’ அட்டை படம் பற்றிய படத்திற்கு தடை விதித்துள்ளது ‘ஆதார் ஆணையம்’

‘ஆதார்’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படத்தை வெளியிட விடாமல் ‘ஆதார்’ அட்டை வழங்கும் அமைப்பான ‘தனித்துவ அடையாள ஆணையம்’ தடுப்பதாக அந்தப் படத்தின் இயக்குநரான சுமன் கோஷ் புகார் கூறியுள்ளார். தேசிய விருதினைப்...

கன்னட சினிமாவின் மூத்த நடிகை ஜெயந்தி காலமானார்

பழம் பெரும் கன்னட நடிகையான ஜெயந்தி உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 76. தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெயந்தி. பல...

“பாலியல் படம் வேறு; ஆபாசப் படம் வேறு..” – போலீஸூக்கு கிளாஸ் எடுத்த ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களை தயாரித்ததாகவும், இந்த ஆபாசப் படங்களில் நடிக்க வைக்க சில பெண்களை அவர் கட்டாயப்படுத்தியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு...

நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செங்கல்பட்டு அருகேயிருக்கும்...

இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை இருட்டடிப்பு செய்திருப்பதாக அதிமுக கட்சியின் வட சென்னையின் தெற்கு, கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான டி.ஜெயக்குமார் கண்டனம்...