திரைப்படப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் ‘சகுந்தலை’ படத்தை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக ‘கல்கி’ சதாசிவம் அவர்களிடம் சொன்ன இயக்குநர் கே.சுப்ரமணியம், அந்தப் படத்தை இயக்க எல்லிஸ். ஆர். டங்கனை சிபாரிசு...
‘சதி லீலாவதி’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரையும், ‘இரு சகோதரர்கள்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த எல்லிஸ்.ஆர்.டங்கன் தமிழில் பேச அறிந்திருந்த மூன்று வார்த்தைகள் ‘சாராயம் கொண்டு வா’ என்பதுதான்.
‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் என் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படம். ஒரு பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நானும் நெருங்கிய நண்பர்கள்.
தமிழ்ச் சினிமாவுலகத்தின் பாட்டுத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்த டி.எம்.செளந்தர்ராஜனைப் பற்றிய பல சங்கேத விஷயங்கள் தமிழ்த் திரையுலகத்தில் வலம் வருவதுண்டு.
அதில் ஒன்று.. அவர் ஒரு...
‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் பாரதிராஜா என்னும் மாபெரும் கலைஞனை தமிழ்த் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற படம்.
அந்தப் படத்தின் கதைக் கருவைவிட அந்தப்...
‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலத்துக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் கதாசிரியரான ஆர்.செல்வராஜ் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி.
ஆனால், இளையராஜா செல்வராஜிற்கு...
சாதாரண ஒரு உதவி இயக்குநராக இருந்த ராமகிருஷ்ணா அப்போது முன்னணி கதாநாயகியாக இருந்த தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகள் விதிப்பார் என்று பானுமதியின் தந்தை வெங்கட சுப்பையா...
ஒரு சில திரைப் பாடல்களை இன்றைக்கும் கேட்கும்போது மனதுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், காதலையும், தாபத்தையும் ஏற்படுத்தும்.
அப்படியொரு பாடல்தான் 1977-ம் ஆண்டு வெளிவந்த ‘மீனவ...
தமிழ்த் திரையுலகம் எத்தனையோ நடிகைகளை சந்தித்திருக்கிறது. அவர்கள் எல்லோரிடமிருந்தும் முற்றிலும் மாறுபட்டவர் பானுமதி. நடிகைகளில் அவர் ஒரு ‘துருவ நட்சத்திரம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
எழுத்தாளர்,...
‘மண் வாசனை’ படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.
இந்த வாரம் அவர் பேசும்போது...
ஏவி.எம். நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்களை விநியோகம் செய்த பி.ஏ.பெருமாள், ஏவி.மெய்யப்ப செட்டியாரோடு இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார்.
அவர் ஒரு நாணயமான விநியோகஸ்தர்...
நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு, எம்.ஜி.ஆரோடு எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தவர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கும், தங்கவேலுவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு என்பதை சினிமா உலகிலுள்ள பலரே கூட...
‘கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கதை சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியானபோது...
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரொடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவர் 2015-ம் ஆண்டு ‘விசித்திரன்’ என்ற தலைப்பை...
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ என்ற...
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு வயது 40 என்றாலும் அவர் மீதான கிரேஸ் இன்னமும் தென்னிந்திய மொழி ரசிகர்களிடத்தில் குறையவே இல்லை. கடைசியாக ‘நிசப்தம்’ படத்தில் அனுஷ்கா நடித்திருந்தாலும் அதிகமான படங்களை...