- Advertisement -
- Advertisement -
- Advertisement -
மதயானை கூட்டம், ராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை கூறிவிட்டு சென்னை திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி ஆக்கியுள்ளது. பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -