Saturday, September 14, 2024

மக்கள் நெஞ்சை நெகிழ வைத்த KPY பாலா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொடர்ந்து பல உதவிகளை செய்துவருகிறார் KPYபாலா. அவர் எனக்கு யாரும் உதவி செய்யவில்லை, அதனால் என்னால் முடிந்ததை நான் பிறருக்கு செய்கிறேன் என்று தான் உதவி செய்வதற்கு காரணத்தையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆடைகளை சலவை செய்யும் ஒரு சலவை தொழில் செய்யும் பெண்ணுக்கு துணி துவைக்கு இயந்திரம் வாஷிங் மிஷன் ஒன்றை வாங்கிக்கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News