Thursday, April 11, 2024

“எப்போ ஸார் கதை சொல்வீங்க?” – வெங்கட் பிரபுவிடம் கேட்ட சிவகார்த்திகேயன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரின்ஸ்’ படம் நாளை வெளியாவதையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இயக்குநர் வெங்கட் பிரபு, “நம்ம எப்போ சார் ஷூட்டிங் போலாம்..? அப்புறம் நம்ம அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பண்ணாறா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “ஷூட்டிங் எப்போ வேணாலும் போலாம் சார். ஆனால் இந்த கதையை எப்ப சார் கேட்கலாம். அதேமாதிரி அந்த படத்துல பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன்?” என்று கேள்வியெழுப்பினார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News