சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார்.
அதன் பின்பு பத்திரிகையாளர்களை...
இயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக அந்தாலஜி வகை படம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 4 கதைகளை இயக்குநர்கள் பிரியதர்ஷன்,...
'ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, 'சண்டி முனி' படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும்...
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது அதிகப் படங்களில் நடிப்பது யார் என்பதில் நடிகர் விஜய் சேதுபதிக்கும், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
விஜய்...
‘பிக்பாஸ்’ மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார்.
‘உன் பார்வையில்’ என்ற இப்படத்தை...
இதுவரை கவர்ச்சி நடிகையாகவே தமிழ்ச் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை சோனா, முதல்முறையாக கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் ‘சிவப்பு மனிதர்கள்’.
தமிழில் ‘தூத்துக்குடி’ என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப் படத்திற்கு பிறகு ‘தூத்துக்குடி கார்த்திகா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப் படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.
நடிகர் ராதாரவிக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையில் இருக்கும் கோபதாபங்கள் கோடம்பாக்கம் அறிந்ததுதான்.
இந்தப் பிரச்சினை எதனால் எழுந்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி சமீபத்திய...
"தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புக்களை தமிழகத்தி்ல்தான் நடத்த வேண்டும்" என்று இயக்குநர் பவித்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'வசந்த காலப் பறவை', 'சூரியன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக்...
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் முதன்மை இணை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றியவர் நடிகர் ரமேஷ் கண்ணா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அனைத்துப் படங்களிலும் அவரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார்.
அதன் பின்பு பத்திரிகையாளர்களை...
டி.பி.கே. இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயமுகி’.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும்...
இயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக அந்தாலஜி வகை படம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 4 கதைகளை இயக்குநர்கள் பிரியதர்ஷன்,...
நேற்றுதான் ‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகச் செய்தி வந்தது.
இந்தச் செய்தி வந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது....