Tuesday, July 2, 2024
Tag:

incident

நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம்

நாங்குநேரியில் சாதி மோதலால், பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கை இருவர் மீதும் சக மாணவர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு திரையுலகினர் பலரும்...

யோசிக்காமல் அஜித் செய்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வில்லனாக நடித்து வரும் பொன்னம்பலம் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவர் அஜித்துடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த நடித்தபோது ஒரு...

நிஜ ஹீரோ ஜெய்சங்கர்! மறக்கமுடியாத அந்த சம்பவம்!

மறைந்த நடிகர் ஜெய்சங்கர், கலைத்துறை மீது தீராக் காதல் கொண்டவராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை உறுதிப்படுத்தும் சம்பவம் ஒன்றை பத்திரிகையாளர் ராஜூ பகிர்ந்துகொண்டார். “ஜெய்சங்கர் எப்போது, படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு...

அடுத்தவர் பாடலுக்காக வருத்தப்பட்ட கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசனின் எழுத்தாளுமை அனைவரும் அறிந்ததே. பக்தி, காதல், தத்துவம், சோகம் என பல்வேறு உணர்வுகளை தனது பாடல்கள் வழியே வெளிப்படுத்தியவர் அவர். ஆனால் ஒரு பாடலுக்காக அவர் வருத்தப்பட்ட சம்பவமும் நடந்தது. ஒரு சமயம்...

எம்ஜிஆர் குறித்து சிவகுமார் நெகிழ்ந்த சம்பவம்!

நடிகர் சிவகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.அவர், “மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்றாலே பிறருக்கு வாரி வழங்குபவர் என்று அனைவருக்கும் தெரியும். புகழ்...

மந்திரவாதியைக் கண்டு பயந்த பிரியா பவானி ஷங்கர்!

தொலைக்காட்சி  செய்தி வாசிப்பாளர், தொடர் நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று சின்னத்திரையில் வலம் வந்த பிரியா பவானி ஷங்கர், “மேயாத மான்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது ஏராளமான படத்தில் நடித்துக் கொண்டு...

என் வாழ்கையில் நடந்த சம்பவம்: விஷ்ணு விஷால்

சமீபத்தில் வெளியான கட்டா  குஸ்தி  திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமி   நடிப்பில் பெண்களுக்கு பிடித்த ,குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகியுள்ளது.  சமீபத்தில் நடந்த படத்தின் நிகழ்ச்சியில்...

ஆனந்தராஜ் அகந்தையை ஒழித்த அந்த சம்பவம்!

பிரபல நடிகர் ஆந்தராஜ், ஒரு பேட்டியில், “ஆரம்பத்தில் எனக்கு, ‘நாம நடிகன்.. எல்லோருக்கும் நம்மை தெரியும்..’ என்கிற அகந்தை இருந்தது..! ஒரு முறை, விஜயகாந்த் படத்துக்காக சென்னை அசோக் நகரில் ஒரு சாலையில் படப்பிடிப்பு...