Wednesday, April 10, 2024

இசைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம்:சிஸ்டத்தை  மாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

புகழ் பெற்ற சினிமா  இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப் படங்களுக்கு இசையமைத்து  ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ரோஜா படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே நேஷனல் விருது கிடைத்தது. மேலும் இந்த படத்தின் பாடல் ரெக்கார்ட் கேசட் கவரில் பெயர் சேர்த்த போது எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாத ஒரு விஷயத்தை ஏ.ஆர். ரகுமான் செய்தார்.

தனது பெயருடன் அவருடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களின் பெயர்களையும் சேர்த்து கொண்டார் என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இயக்குனர்,நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். வீடியோ கீழே……

- Advertisement -

Read more

Local News