Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Uncategorized
“பா.ரஞ்சித் படங்களில் நடிக்க மாட்டேன்…” – நடிகர் எஸ்.வி.சேகரின் கோபப் பேச்சு..!
“இயக்குநர் பா.ரஞ்சித்தின் சாதி பற்றிய கண்ணோட்டத்தாலும், தன் குடும்பத்தைப் பற்றி அவர் செய்த விமர்சனத்தாலும் அவர் படங்களில் நடிக்க அழைப்பு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்…” என்று கூறியிருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.
இது குறித்து அவர்...
Uncategorized
‘சின்னப் பசங்க நாங்க’ படத்தில் நடிக்க மறுத்த ரேவதி..!
1992-ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் 'சின்னப் பசங்க நாங்க'. இந்தப் படத்தில் முரளி, ரேவதி, சாரதா ப்ரீதா மூவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் ராஜ்கபூர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
பெரும் வெற்றியைப்...
Uncategorized
“ரஜினி இனிமேல் பன்ச் வசனம் பேசினால் மக்கள் சிரிப்பார்கள்…” – நடிகர் எஸ்.வி.சேகரின் கருத்து
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி “நான் இனிமேல் அரசியல் ஈடுபடப் போவதில்லை. கட்சியைத் துவக்கவும் போவதில்லை…” என்று அறிவித்ததன் பின்பு அவருடைய ஆதரவாளர்களும் பலரும் சோர்ந்துவிட்டனர்.
இந்த நிலையில் ரஜினியின் இந்த முடிவு குறித்து நடிகர்...
Uncategorized
“வலிமை’ படம் எப்போ வரும்..?” – முதல்வர் எடப்பாடியிடம் கேள்வி கேட்ட இளைஞர்கள்..!
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுப்யணம் செய்து கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சரிடம் நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் சிலர் "வலிமை படத்தின் அப்டேட் என்ன..-?" என்றும், "வலிமை எப்போது வரும்...?" என்றும் கேட்டுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் களம்...
Uncategorized
சினிமா வரலாறு-39 சின்னப்பா தேவருக்கு எம்.ஜி.ஆர். வாங்கித் தந்த பட வாய்ப்பு
‘ராஜகுமாரி’ படத்தில் பணியாற்றும்போதுதான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும் நெருக்கமான நட்பு உருவானது.
அதே போன்று தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நட்பு, சகோதர பாசமாக மாறுவதற்குக் காரணமாக இருந்ததும்...
Uncategorized
‘போக்கிரி’ படத்தில் நெப்போலியன் இடம் பிடித்தது எப்படி..?
பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிகர் விஜய்-நயன்தாராவின் நடிப்பில் 2007-ம் ஆண்டு உருவான திரைப்படம் ‘போக்கிரி’.
இந்தப் படத்தில் நடிகர் நெப்போலியன் ஏற்றிருந்த ஒரு கதாபாத்திரம் அப்போதே பத்திரிகையாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்தப் படம் வெளியான...
HOT NEWS
தனுஷ், பார்த்திபன், அனிருத், ஜோதிகாவுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ திரைப்பட விருதுகள்..!
‘இந்தியத் திரையுலகத்தின் தந்தை’ என்று போற்றப்படும் 'தாதா சாகேப் பால்கே' பெயரில் வருடாவருடம் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளை ஒரு தனியார் அமைப்பு வழங்கி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த இந்த அமைப்பின் தலைவராக தாதா சாகேப்...
Uncategorized
“இளையராஜாவை வி்ட்டுப் பிரிந்தது ஏன்..?” – கவிஞர் பிறைசூடனின் விளக்கம்
ஒரு காலத்தில் இளையராஜாவுடன் அவருடைய ரிக்கார்டிங் தியேட்டரிலேயே வசித்து வருகிறார் என்று சொல்லும் அளவுக்கு இளையராஜாவுடன் நெருக்கமாக இருந்த கவிஞர் பிறைசூடன், ஒரு கட்டத்தில் இளையராஜாவுடன் பிணக்கு ஏற்பட்டு அவரிடமிருந்து விலகினார்.
அதற்கான காரணம்...