Monday, May 6, 2024

HOT NEWS

பழசை மறக்காத கமல்!

1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அவ்வை சண்முகி” இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி படத்தில் உட்பட பலர் நடித்து இருந்தனர்....

மூஞ்சில் ஊற்றிய சாசை நக்கிடு என சொன்ன  டைரக்டர் 

கே.பி. சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களை பல மொழிகளில் இயக்கியுள்ளார் என்பது நமக்குத் தெரியும். அதில் ஒன்று 1989ல்  வெளியான புதுப்புது அர்த்தங்கள். இப்படத்துக்காக றந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். இப்படத்தில் ரகுமான்,...

மனோரமா வாழ்க்கையில் நடந்த பயங்கர சம்பவம்!

மறைந்த பழம்பெருமை நடிகை மனோரமா தனது சிறுவயதை காரைக்குடி அருகே இருக்கும் பள்ளத்தூரில்தான் கழித்தார். அப்போது அவருக்கு பாடுவது என்றால் மிகவும் இஷ்டம்.   அவர் ஊரில் நடக்கும் பல நிகழ்ச்சிகளிலும் பாடுவார். அதனாலேயே...

பாரதிராஜாவை பிளாக்மெயில் செய்த அசோசியேட்!

பதினாறு வயதினிலே திரைப்படம்தான் பாரதிராஜாவின் முதல் படம் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன், எஸ்.ஆர் புட்டனா இயக்கிய இருளும், ஒளியும் என்கிற திரைப்படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். ஆனால் அங்கு ஏற்கனவே இருந்த உதவி இயக்குனர்கள்...

சிம்புவால் காணாமல் போன இயக்குனர்கள்! பத்திரிகையாளர் தகவல்

“சில இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் எடுத்ததால் அவர்களுடைய சினிமா கேரியரே தொலைந்து விட்டது” என்று பத்திரிகையாளர் மணி, ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஆதிக் ரவிச்சந்திரன்: இவர் சிம்புவை வைத்து...

கல்யாணத்தால் கிடைத்த ஹீரோயின் சான்ஸ்

நடிகை செம்மீன் ஷீலா, ஒரு காலத்தில் கவர்ச்சியில் கொடிகட்டிப் பறந்தவர். எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். பிறகு, குணச்சித்திர மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  சந்திரமுகி திரைப்படத்தில் அகிலாண்டேஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில்...

நடிச்சதில் புடிச்சது 2 படம்தான்!: நதியா ஓப்பன் டாக்

தமிழில் கதாநாயகியாக வலம் வந்த நதியா, திருமணத்துக்குப் பிறகு திரையுலகைவிட்டு விலகினார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து, அக்கா, அம்மா வேடங்களில் நடிக்கிறார். கவர்ச்சி ம் இல்லாமல் மக்கள் மத்தியில் தொடர்ந்து நேர்த்தியான...

கமல்.. அந்த சம்பவம்!: ஆச்சரியப்பட்ட பாரதிராஜா

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்த சிகப்பு ரோஜாக்கள் பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய பாரதிராஜா, “கமலுக்கு முன்பாக இரு முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை சொன்னேன்....