Wednesday, September 18, 2024

சமூக வலைத்தளத்த சமூக சேவைக்கு பயன்படுத்துவேன்!: பவன் கல்யாண்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என பரபரப்பாக இயக்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ப்ரோ, ஹரி ஹர வீரா மாலு, உசாத் பகத் சிங் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இவருக்கென பல லட்சம் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பவம் கல்யாண்  சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில்  சில நாட்களுக்கு முன் இணைந்தார்.  ஒரு மணி நேரத்தில் 15 லட்சம் ஃபாலோவர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இது இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அவர், “சமூக வலைதளத்தை சமூகசேவைக்கு பயன்படுத்துவேன்” என தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News