The post “ஆபாசமாக எழுத மறுத்தேன்!”: ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலாசிரியர் பேட்டி appeared first on Touring Talkies.
]]>அவரது எழுத்தில் மிகப் பிரபலமான, ‘ஓ சொல்றியா மாமா..’ பாடல் உருவான வித்ததை பகிர்ந்துகொண்டார்.
“இந்த பாடல் இடம் பெற்ர புஷ்பா படம் தெலுங்கில் எடுக்கப்பட்டது. இதில், ‘ஓ அண்ட்டாவா..’ என்ற பாடல் இருந்தது. இதில், ‘உயரமா இருந்தாலும் குள்ளமா இருந்தாலும் கவலைப்படாதே.. சிகப்பா இருந்தாலும் கருப்பா இருந்தாலும் கவலைப்படாதே..’ என்று தன்னம்பிக்கை வரிகள் இருந்தன.
இதை தமிழில், ஆண்களை கிண்டல் செய்யவது போன்று மாற்றி எழுதினேன். இயக்குநருக்குப் பிடித்துப்போக, தெலுங்கிலும் இப்படியே எழுதச் சொல்லிவிட்டார்கள்” என்றார்.
மேலும் அவர், “சமீபத்தில் ஒரு படத்துக்கு பாடல் எழுத அழைத்தார்கள். பல்லவி இரண்டு லைன் இயக்குநரே எழுதி இருந்தார். அதை அடிப்படையாக வைத்து தொடர்ந்து எழுதச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக போய்விட்டது. அந்த பல்லவி வரிகள் அத்தனை மோசமாக இருந்தன. என் வாழ்நாளில் அந்த வரியை எழுதினேன் என சொல்ல முடியாது.
ஆகவே, ‘எத்தனை லட்சம் கொடுத்தாலும் இந்த வரிகளுக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்.. இந்த வரிகள் இடம் பெற்றால் எனது பெயரை போட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்” என்ற புதிய தகவலையும் விவேகா கூறினார்.
இது போன்ற பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “ஆபாசமாக எழுத மறுத்தேன்!”: ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலாசிரியர் பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post “சூப்பர் ஸ்டாராகத்தான் சாவேன்!”: சொன்னார் அஜித் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அஜீத்தும் ஆசைப்பட்டார் என்று பழை வீடியோ ஒன்று பகிரப்படுகிறது.
அஜித் நடித்த ஜீ படம் வெளியான நேரத்தில் வார இதழ் ஒன்று அவரை பேட்டி கண்டது.
அப்போது அஜித், “நான் ரஜினிக்கு போட்டி என்று பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். அது தவறு. இருப்பினும் ‘யாருக்கு அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்கள் என்று ரஜினி சாரே கூறி இருக்கிறார். எனவே, யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படலாம் இல்லையா ? அதனால் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. அஞ்சினேயா படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நானும் விண்ணப்பம் போட்டுள்ளேன்.. நான் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்று சொன்னதை நிரூபிப்பேன். நான் சூப்பர் ஸ்டாராக தான் இறப்பேன்” என்றும் கூறியுள்ளார்.
இதை நெட்டிசன்கள் சிலர் பகிர, ரஜினி ரசிகர்கள் அஜித்தை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் அஜித் ரசிகர்கள் சிலர், “ஜி, ஆஞ்சநேயா படம் வெளியான காலகட்டத்தில் அஜித்துக்கு அப்படி ஒரு ஆசை இருந்திருக்கலாம். ஆனால் பின்னாளில் பக்குவப்பட்ட அவர், தனக்கு ரசிகர் மன்றமோ, பட்டங்களோ வேண்டாம் என்று வெளிப்படையாக அறிவித்து உள்ளார். பழைய வீடியோவை பகிர்ந்து சர்ச்சையை கிளப்புவது அநாகரீகம்” என பதிவிட்டு வருகின்றனர்.
The post “சூப்பர் ஸ்டாராகத்தான் சாவேன்!”: சொன்னார் அஜித் appeared first on Touring Talkies.
]]>The post வடிவேலு என் வாழ்க்கையை கெடுத்தார்!: நடிகை பிரேம பிரியா குமுறல்! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர், “கொரோனாவால் முதலில் என் அக்காவை பறி கொடுத்தேன், அதன் பின் பத்தே நாளில் என் அப்பா காலமானார். இரண்டு மாதம் கழித்து என் கணவர் சர்க்கரை வியாதி முற்றி, உடல் உறுப்புகள் செயல் இழந்து காலமானார். அப்பாவின் மறைவுக்கு பின் என் கணவர் தான் எல்லாம் என்று நினைத்து இருந்தேன். அவர் போன பிறகு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.
பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு ஏதாவது வேலை செய்யலாம் என்று நான் சென்றபோது சரியான வேலை கிடைக்கவில்லை.
என் கஷ்டத்தை சொல்லி அழக்கூட ஆள் இல்லாததால் நான் பல மீடியாக்களில் சொல்லி அழுதேன்.
ஆனால், இப்போது நான் நன்றாக இருக்கிறேன். பல படங்களில் நடித்து வருகிறேன்.
நான் கஷ்டப்பட்ட போது எனக்கு சூரி பண உதவி செய்தார். மற்ற நடிகர்களும் எனக்கு உதவி செய்தார்கள்.
ஆனால், என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலுதான். பல வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. ஆனால், வடிவேலு இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி விடுவார். இதனால், பல நல்ல படங்களின் வாய்ப்பு பறிபோனது. மேலும், வடிவேலு பற்றி நான் மீடியாவில் பேசியதால், ஒரு இயக்குநர் என்னை தொலைபேசியில் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
The post வடிவேலு என் வாழ்க்கையை கெடுத்தார்!: நடிகை பிரேம பிரியா குமுறல்! appeared first on Touring Talkies.
]]>The post அஞ்சலி செலுத்தக்கூட வராத வடிவேலு!: காமெடி நடிகர் உருக்கம். appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், “வடிவேலு பலருடைய மனதை காயப்படுத்தி இருக்கிறார். அவருடைய அலுவலகத்திற்கு சென்றாலே முகத்தில் அடித்தது போல் பேசுவார்.
தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற நடிகர் வடிவேலுவா விவேக்கா என்று கேட்டால் நான் விவேக் தான் சொல்லுவேன். காரணம், சொன்ன நேரத்தில் சூட்டிங்க்கு வருவது தான் அவருடைய வழக்கம். அது வடிவேலிடம் கிடையாது
அல்வா வாசு மதுரையில் இறந்தார். மதுரையில் இருந்தும் துக்கத்துக்கு வடிவேலு செல்லவில்லை. நான் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் நபர்களில் வடிவேலு ஒருவர். அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.
The post அஞ்சலி செலுத்தக்கூட வராத வடிவேலு!: காமெடி நடிகர் உருக்கம். appeared first on Touring Talkies.
]]>The post அசைவத்தை தவிர்த்தேன்! ‘சீதா’ கிருத்தி! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் கிருத்தி சனோன், “ஒவ்வொரு நடிகையின் கனவும் சீதை போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் இருக்கும். அந்த கனவு என் வாழ்க்கையில் தற்போது நிறைவேறி உள்ளது. இதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அசைவைத்தை தவிர்த்தேன்ய சீதாவாக வாழவேண்டும் என்பதற்காக பல புத்தகங்களையும், படங்களையும் பார்த்தேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
The post அசைவத்தை தவிர்த்தேன்! ‘சீதா’ கிருத்தி! appeared first on Touring Talkies.
]]>The post கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் அவர், “ நான் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருப்பேன். கதையும், கதாபாத்திரமும் எனக்கு சரியாக ஒத்துவந்தால் கவர்ச்சியாக நடிப்பேன். அது தவறல்ல” என்று கூறியுள்ளார்.
The post கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக் appeared first on Touring Talkies.
]]>The post “பாக்யராஜ் முகத்தை என்னால் பார்க்கவே முடியாது”: ராதிகா appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “தாவணி கதவுகள் திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் பாக்யராஜின் முகத்தை பார்க்கவே முடியாது. பார்த்தாலே சிரித்து விடுவேன். இதனாலேயே பாக்யராஜை நேருக்கு நேர் பார்க்காமல் அந்த படம் முழுவதுமாக நடித்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
The post “பாக்யராஜ் முகத்தை என்னால் பார்க்கவே முடியாது”: ராதிகா appeared first on Touring Talkies.
]]>The post கவுண்டமணி படித்தது எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>முதலில் நிறைய நாடகங்களில் நடித்து இருந்தார். அதன் மூலம் தான் அவனுக்கு சினிமா மீது அதிக ஆசை வந்தது. பின் சென்னைக்கு சென்று நடிகன் ஆனார்” என்றார் மயிலாத்தாள் .
The post கவுண்டமணி படித்தது எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post 2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என நடித்து வருகிறேன்.
இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார். வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி.
இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும்.
அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும்” என்றார்.
The post 2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post குஷ்புவுக்கு ரத்தத்தில் வந்த கடிதங்கள்! appeared first on Touring Talkies.
]]>இந்த படம் குறித்து சமீபத்தில் குஷ்பு பேசும்போது, “சின்னத்தம்பி படத்தில் நான் நேற்று நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பலர் பிரபுவிடம் சென்று படத்திற்கு சின்னத்தம்பி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்.ஆனால் படத்தின் கிளைமாக்ஸில் அவள்தான் சின்னத்தாயாக மாறுவது போல இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் அந்தக்காட்சியை மாற்றி விடுங்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் பிரபு கேட்கவே இல்லை; படத்தின் வெற்றிதான் முக்கியம் என்று அவர் பிடிவாதமாக இருந்தார். பொண்ணு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாள். அந்த பாட்டால் படம் ஓடுகிறது என்றால் அது போதும் என்று சொன்னார்.
சின்னத்தம்பி படத்தில் நான் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை.
படம் வெளியான பிறகு எங்கு பார்த்தாலும் என்னை நந்தினி நந்தினி என்று அழைத்தார்கள். ரசிகர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரத்தத்தில் கடிதங்களை எழுதி அனுப்புவார்கள். போட் கிளப் வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். சாலைகளில் பேருந்துகள் வரிசைக்கட்டி நிற்கும்” என்றார்.
The post குஷ்புவுக்கு ரத்தத்தில் வந்த கடிதங்கள்! appeared first on Touring Talkies.
]]>