Friday, April 12, 2024
Tag:

பாடல்

கலைஞர் எடுத்துக் கொடுத்த பாடல் வரி!

திரையுலகில் எம்.ஜி.ஆர். உச்சத்தில் இருந்த காலகட்டம். அவரது படங்கள் பலவற்றுக்கு கவிஞர் வாலி பாடல் எழுதிக்கொண்டு இருந்தார். “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”, “உதயசூரியனின் பார்வையிலே” போன்ற, திரைப்படம் + அரசியல் இணைந்த வரிகளை அளித்தவர்...

எஸ்.எஸ். வாசனின் ‘ராணி’தந்திரம்!

சிந்தித்து ஒரு காரியத்தில் வெற்றி பெற்றவரை,  ராஜதந்திரத்துடன்  செயல்பட்டார் என  அனைவரும் புகழ்வார்கள். அது போல பிரபல தயாரிப்பாளராக விளங்கிய அமரர் எஸ்.எஸ்.வாசன் ‘ராணி தந்திரம்’ செய்தது அந்தக் காலத்தில் திரையுலகினரால் ரசிக்குப்...

20 பைசா அட்வான்ஸ்! அதிர்ந்த கவிஞர் கண்ணதாசன்!

திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இறுதிவரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.  எம்.ஜி.ஆர். – சிவாஜி துவங்கி கமல் – ரஜினி.. அடுத்தடுத்த நடிகர்கள் காலத்திலும் பாடல்கள் எழுதியவர். இந்த நிலையில்,...