Wednesday, April 10, 2024

சினிமாவில் ’துணை நடிகர்களுக்கு மரியாதை இல்லை’’ செம்புலி ஜெகன் வருத்தம்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே. பாக்கியராஜ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் செம்புலி ஜெகன்.பல திரைபப்டங்களில் நடித்த இவர்  தமிழ் சினிமாவில் துணை நடிகர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பது கிடையாது.

மொழி தெரியாத நடிகர்களுக்கு  பணத்தை வாரி கொடுக்கின்றனர்.  திறைமையான நடிகர்கள்  அவர் நடித்த காட்சிக்கு பணம் வாங்க உதாசினப்படுத்தப்படுகின்றனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸ் நேர்காணலில்  செம்புலி ஜெகன் பகிர்ந்து கொண்ட வீடியோ….

- Advertisement -

Read more

Local News