- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகர் கார்த்தி, “என் பெற்றோர் என்னை நடுத்தர குடும்பத்து பாணியில்தான் வளர்த்தார்கள். பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில்தான் போய் வந்தேன். பிறகு காலேஜுக்கு பஸ் பாஸ் எடுத்து சென்று திரும்பினேன்.
இப்படி நடுத்தர வர்க்க வாழ்க்கை முறைதான் நம்மை சரியா வழி நடத்தும்னு நினைக்கிறேன். பணத்தோட அருமை தெரியும். தவிர எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் மன உறுதியையும் தருது” என்றார் கார்த்தி.
- Advertisement -