Wednesday, April 10, 2024

“இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா நடித்து 1962ல் வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.  இதை இந்தியில் தில் ஏக் மந்திர் என்ற பெயரில் உருவாக்கினார் ஸ்ரீதர். ராஜ்கபூர் – மீனா குமாரி ஆகியோரை ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். அப்போது மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களாக விளங்கிய ஷங்கர் – ஜெய்கிஷன் ஆகியோரை புக் செய்தார்.

படப்படிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், இசை இரட்டையர்கள் பிரிந்து தனித்தனியாக இசை அமைப்பது என்கிற முடிவை எடுத்தார்கள்.

இது ஸ்ரீதருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், அந்த இரட்டையர்களுக்கு என தனி மார்க்கெட் உண்டு. தனியாக பிரிந்தால், படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும்.

அவர் எவ்வளவோ பேசிப்பார்த்தும் பிரியும் முடிவில் உறுதியாக இருந்தார்கள் இரட்டையர்கள். படத்தின் ஹீரோ ராஜ்குமாரும் பேசிப்பார்த்தார். பலனில்லை.

அப்போது ராஜ்குமார் ஒரு யோசனை தெரிவித்தார். அதாவது, ‘இருக்கு ஆனா இல்லை..’ என்பது மாதிரித்தான் அது.

இரட்டையர்கள் கூட்டணி உண்டு.. ஆனா இல்லை…

அதெப்படி என்கிறீர்களா.. அறிந்துகொள்ள  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News