Wednesday, April 10, 2024

சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நேயர்களின் திரைத்துறை கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகிறார்.

இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகள்..

@  சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை தொடராக எடுப்பதாக அறிவித்தீர்களே.. என்ன ஆனது?

@ கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி உள்ளார்.  இசையும் அமைத்து உள்ளார். அவர்  பாடல் எழுதி இருக்கிறாரா?

@ கொரோனா குமார் படத்துக்கு பெரும் தொகை அட்வான்ஸ் வாங்கிவிட்டு, படப்பிடிப்புக்கு சிம்பு செல்லவில்லை. இது சரிதானா?

@ முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறாரா?

@  ரஜினியின்  தோல்வி படங்கள் என்னென்ன?

@  விஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார்?

@ மறைந்த நடிகர்நாகேசின் நிறைவேறாத ஆசை என்ன?

@ ராமர், கிருஷ்ணர் வேடத்தில் நடித்த என்.டி.ராமாராவை, இன்றும் கடவுளாகவே தெலுங்கு மக்கள் வணங்குகிறார்கள்; மறைந்த பிறகும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

கடவுள் வேடங்களில் என்.டி.ஆர். அப்படியே பொருந்திப் போனதற்குக் காரணம் என்ன?

 # இந்த கேள்விகளுக்கு விடை தெரிய  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

- Advertisement -

Read more

Local News