Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
song – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 03:14:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png song – Touring Talkies https://touringtalkies.co 32 32 டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? https://touringtalkies.co/radha-danced-by-herself-without-a-dance-master-do-you-know-which-song/ Mon, 29 Jan 2024 03:14:22 +0000 https://touringtalkies.co/?p=39537 சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம்,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா. பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா […]

The post டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம்,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா.

பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா குறித்தும் இந்த பேட்டியில் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

அது எந்த படம்… எந்த பாடல்..

அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஜெ.நடனத்தை ரசித்த ஜனாதிபதி, ராகவன் பாடலுக்கு அழுதது ஏன்? https://touringtalkies.co/that-song-made-the-president-cry/ Wed, 04 Oct 2023 23:51:34 +0000 https://touringtalkies.co/?p=36875 1965ம் ஆண்டு, நம் நாட்டின் மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது.  அப்போது, எல்லையில் கடுமையாக போர் புரியும் வீரர்களை உற்சாகப்படுத்த, தமிழ்நாட்டில் இருந்து திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் சென்றனர். திரும்பும் வழியில் டில்லியில் அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்திக்கும் வாய்ப்பு, இந்த கலைக்குழுவினருக்கு கிடைத்தது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப, ஜெயலலிதா ஒரு பாடலுக்கு நடனமாடினார்.. அடுத்து சந்திரபாபு பாடி ஆடினார், அதன் பிறகு, ஏ.எல்.ராகவன் ஒரு பாடலை பாடினார்.. முந்தைய இரு பாடல் – ஆடல்களை ரசித்த […]

The post ஜெ.நடனத்தை ரசித்த ஜனாதிபதி, ராகவன் பாடலுக்கு அழுதது ஏன்? appeared first on Touring Talkies.

]]>
1965ம் ஆண்டு, நம் நாட்டின் மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது.  அப்போது, எல்லையில் கடுமையாக போர் புரியும் வீரர்களை உற்சாகப்படுத்த, தமிழ்நாட்டில் இருந்து திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் சென்றனர்.

திரும்பும் வழியில் டில்லியில் அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்திக்கும் வாய்ப்பு, இந்த கலைக்குழுவினருக்கு கிடைத்தது.

ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப, ஜெயலலிதா ஒரு பாடலுக்கு நடனமாடினார்.. அடுத்து சந்திரபாபு பாடி ஆடினார், அதன் பிறகு, ஏ.எல்.ராகவன் ஒரு பாடலை பாடினார்..

முந்தைய இரு பாடல் – ஆடல்களை ரசித்த ஜனாதிபதி , ஏ.எல்.ராகவனின் பாடலைக் கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திவிட்டார்..

அந்த பாடல் எது.. எழுதியவர் யார்… அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ஜெ.நடனத்தை ரசித்த ஜனாதிபதி, ராகவன் பாடலுக்கு அழுதது ஏன்? appeared first on Touring Talkies.

]]>
சொந்தக்குரலில் சிவாஜி கணேசன் பாடிய பாடல் எது தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-which-song-sivaji-ganesan-sang-in-his-own-voice/ Wed, 04 Oct 2023 15:22:45 +0000 https://touringtalkies.co/?p=36841 தன் நடிப்புத்திறமையால் வியக்க வைத்து நடிகர் திலகம் என பெயர் பெற்றவர், சிவாஜி கணேசன். பிற்காலத்தில் பெரும் நடிகராக அவர் விளங்கினாலும், ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கேட்டபோது நடந்தது என்ன தெரியுமா.. அந்த காலகட்டத்தில், மதுரை பால கான சபா என்ற பிரபலமான நாடக கம்பெனி இருந்தது. அந்த நிறுவனம், திருச்சியில் நாடகங்களை நடத்திக்கொண்டு இருந்த நேரம்… அந்த கம்பெனியில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இளைஞர் கணேசனுக்கு ஏற்பட்டது. நாடக கம்பெனியினர் தங்கியிருக்கும் வீட்டுக்குச் […]

The post சொந்தக்குரலில் சிவாஜி கணேசன் பாடிய பாடல் எது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தன் நடிப்புத்திறமையால் வியக்க வைத்து நடிகர் திலகம் என பெயர் பெற்றவர், சிவாஜி கணேசன். பிற்காலத்தில் பெரும் நடிகராக அவர் விளங்கினாலும், ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கேட்டபோது நடந்தது என்ன தெரியுமா..

அந்த காலகட்டத்தில், மதுரை பால கான சபா என்ற பிரபலமான நாடக கம்பெனி இருந்தது. அந்த நிறுவனம், திருச்சியில் நாடகங்களை நடத்திக்கொண்டு இருந்த நேரம்…

அந்த கம்பெனியில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இளைஞர் கணேசனுக்கு ஏற்பட்டது. நாடக கம்பெனியினர் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு நடந்தது அந்த சுவாரஸ்யமான சம்பவம்.. அப்போதுதான் இளைஞர் கணேசன் பாடினார்..

அது என்ன சுவாரஸ்ய சம்பவம்… அவர் பாடிய பாடல் எது..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post சொந்தக்குரலில் சிவாஜி கணேசன் பாடிய பாடல் எது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும் தமிழை காப்பாத்தினாங்க! : வைரமுத்து https://touringtalkies.co/vairamuthu-shared-a-experience-in-kamalhassan-for-anthi-mazhai-poligirathu-song/ Sun, 01 Oct 2023 04:01:50 +0000 https://touringtalkies.co/?p=36781 சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து. அந்த வகையில் தற்போது ராஜ பார்வை படத்தின் போது கமலுடன் உரையாடிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “அந்தி மழை பொழிகிறது எழுதிக்கொண்டிருந்த நேரம். கமல்ஹாசனுக்கும் எனக்கும் நேர்ந்த உரையாடல்: ‘சிப்பியில் தப்பிய நித்திலமே… நித்திலம் என்றால் என்ன?’ ‘முத்து’ ‘புரியுமா?’ ‘அறுபதுகளில் புரிந்தது எண்பதுகளில் புரியாதா?’ ‘அப்போதே வந்திருக்கிறதா; எந்தப் பாட்டில்?’ ‘எம்.ஜி.ஆர் பாட்டில்: சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே’ (சிறிய சிந்தனைக்குப் […]

The post கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும் தமிழை காப்பாத்தினாங்க! : வைரமுத்து appeared first on Touring Talkies.

]]>
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து. அந்த வகையில் தற்போது ராஜ பார்வை படத்தின் போது கமலுடன் உரையாடிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “அந்தி மழை பொழிகிறது எழுதிக்கொண்டிருந்த நேரம். கமல்ஹாசனுக்கும் எனக்கும்
நேர்ந்த உரையாடல்:

‘சிப்பியில் தப்பிய நித்திலமே…
நித்திலம் என்றால் என்ன?’
‘முத்து’
‘புரியுமா?’
‘அறுபதுகளில் புரிந்தது
எண்பதுகளில் புரியாதா?’
‘அப்போதே வந்திருக்கிறதா;
எந்தப் பாட்டில்?’
‘எம்.ஜி.ஆர் பாட்டில்:
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே’

(சிறிய சிந்தனைக்குப் பிறகு)
‘சரி சரி’
# கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்
தமிழைக் காப்பாற்றினார்கள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு பாடல்களின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

The post கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும் தமிழை காப்பாத்தினாங்க! : வைரமுத்து appeared first on Touring Talkies.

]]>
பாதியில் வெளியேறிய என்.எஸ்.கே.! எஸ்.எஸ்.வாசன் ரியாக்சன்!   https://touringtalkies.co/nsk-left-angry-chandralekha-ss-vasan-song/ Mon, 25 Sep 2023 00:21:08 +0000 https://touringtalkies.co/?p=36591 மறைந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன், திரையுலகின் மற்ற துறைகளிலும் ஞானம் உள்ளவர். அந்தக் காலத்தில் அவரை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள். அவரது தயாரிப்பில் சந்திரலேகா என்ற பிரம்மாண்டமான படம் உருவானது. அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படம் இதுதான். இதில் மறைந்த கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு பாடலை பாடினார். ஆனால், இடையில் பாட முடியாது என கிளம்பிவிட்டார். எஸ்.எஸ். வாசனை எதிர்த்து அவர் நடந்துகொண்ட விதம் அப்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அவர் அப்படி […]

The post பாதியில் வெளியேறிய என்.எஸ்.கே.! எஸ்.எஸ்.வாசன் ரியாக்சன்!   appeared first on Touring Talkies.

]]>
மறைந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன், திரையுலகின் மற்ற துறைகளிலும் ஞானம் உள்ளவர். அந்தக் காலத்தில் அவரை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள்.

அவரது தயாரிப்பில் சந்திரலேகா என்ற பிரம்மாண்டமான படம் உருவானது. அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படம் இதுதான்.

இதில் மறைந்த கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு பாடலை பாடினார்.

ஆனால், இடையில் பாட முடியாது என கிளம்பிவிட்டார்.

எஸ்.எஸ். வாசனை எதிர்த்து அவர் நடந்துகொண்ட விதம் அப்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

அவர் அப்படி கோபப்பட்டதற்கு காரணம் என்ன.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post பாதியில் வெளியேறிய என்.எஸ்.கே.! எஸ்.எஸ்.வாசன் ரியாக்சன்!   appeared first on Touring Talkies.

]]>
40 வருசம் ஆகிருச்சு.. இன்னும் அக்கப்போரா?: வைரமுத்து ஆதங்கம் https://touringtalkies.co/vairamuthu-post-goes-viral/ Sun, 17 Sep 2023 06:09:58 +0000 https://touringtalkies.co/?p=36297 பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’. இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, வினு சக்ரவர்த்தி, காந்திமதி, விஜயன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடல் 80 காலக்கட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘பொத்தி […]

The post 40 வருசம் ஆகிருச்சு.. இன்னும் அக்கப்போரா?: வைரமுத்து ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’. இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, வினு சக்ரவர்த்தி, காந்திமதி, விஜயன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடல் 80 காலக்கட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடலின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது என்று வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மண்வாசனை வெளிவந்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்..’ என்ற வரியின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது. ‘என் வெட்கத்தின் சிவப்பு நிறம் பார்த்து அது ஆசையின் அழைப்பென்று கருதி என் முரட்டு மாமன் திருட்டுவேலை செய்துவிடக்கூடாது அதனால் மஞ்சள் பூசி என் வெட்கத்தை மறைக்கிறேன்..’  என்பது விளக்கம்

இந்த நாற்பது ஆண்டுகளில் காதலின் விழுமியம் மாறியிருக்கிறது வெட்கப்பட ஆளுமில்லை மஞ்சளுக்கும் வேலையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post 40 வருசம் ஆகிருச்சு.. இன்னும் அக்கப்போரா?: வைரமுத்து ஆதங்கம் appeared first on Touring Talkies.

]]>
ஷங்கரின் கேம் சேஞ்சர்; கசிந்த பாடல்! தயாரிப்பாளர் அதிரடி முடிவு! https://touringtalkies.co/game-changer-song-leaked-producer-files-a-complaint/ Sun, 17 Sep 2023 06:07:16 +0000 https://touringtalkies.co/?p=36290 இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து […]

The post ஷங்கரின் கேம் சேஞ்சர்; கசிந்த பாடல்! தயாரிப்பாளர் அதிரடி முடிவு! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகளுக்கு ரூ. 90 கோடி செலவு செய்துள்ளதாக முன்பு ஒரு தகவல் வெளியானது.

இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அது வைரலாகப் பரவ அதிர்ச்சியடைந்த படக்குழு, உடனடியாக காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாடலை லீக் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆவணத்தை சமூக வலைத்தளங்களில் படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் லீக்கான பாடலை யாரும் பகிர வேண்டாம் எனப் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

The post ஷங்கரின் கேம் சேஞ்சர்; கசிந்த பாடல்! தயாரிப்பாளர் அதிரடி முடிவு! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆருக்கு தடை போட்ட ஆர்.எம்.வீரப்பன்! https://touringtalkies.co/mgr-unable-to-play-the-song/ Fri, 15 Sep 2023 01:56:11 +0000 https://touringtalkies.co/?p=36251 உலகம் சுற்றும் 1970ல்  எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் உடனடியாக  அது வெளியிடப்படவில்லை. படத்தில் இன்னும் ஒரு பாடலை சேர்க்கலாம் என எம்.ஜி.ஆர். நினைத்தார். இதற்காக டார்லிஜிங்கில் படப்பிடிப்பு நடத்த முடிவானது.  பாடல் காட்சிக்காக பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியும் எம்.ஜி.ஆர். எடுத்துக்கொண்டார். ஆனால் அவரது விருப்பத்துக்கு தடை போட்டார், ஆர்.எம்.வீரப்பன். இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்….    

The post எம்.ஜி.ஆருக்கு தடை போட்ட ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.

]]>
உலகம் சுற்றும் 1970ல்  எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் உடனடியாக  அது வெளியிடப்படவில்லை. படத்தில் இன்னும் ஒரு பாடலை சேர்க்கலாம் என எம்.ஜி.ஆர். நினைத்தார். இதற்காக டார்லிஜிங்கில் படப்பிடிப்பு நடத்த முடிவானது.  பாடல் காட்சிக்காக பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியும் எம்.ஜி.ஆர். எடுத்துக்கொண்டார்.

ஆனால் அவரது விருப்பத்துக்கு தடை போட்டார், ஆர்.எம்.வீரப்பன்.

இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்….

 

 

The post எம்.ஜி.ஆருக்கு தடை போட்ட ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.

]]>
ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் வாங்கிய பாடலாசிரியர்! https://touringtalkies.co/lyricist-who-got-paid-three-times-for-one-song/ Thu, 14 Sep 2023 02:59:29 +0000 https://touringtalkies.co/?p=36214 ஏபிநாகராஜன்  இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த படம் ராஜராஜன்.  இந்த  படத்தில் நாகராஜனின் ஆஸ்தான பாடலாரியரான பூவை செங்குட்டுவன் பெயர், விளம்பரத்தில் இடம் பெறவில்லை. இதனால் இந்த படத்தில் தனக்கு பாட்டெழுத வாய்ப்பு இல்லை என நினைத்து ஆதங்கப்பட்டார் பூவை  பூவை செங்குட்டுவன். ஆனால் அதன் பிறகு நடந்தது சுவாரஸ்யமான சம்பவம். ஆம், இதில் எழுதிய ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் பெற்றார் பூவை. இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..   

The post ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் வாங்கிய பாடலாசிரியர்! appeared first on Touring Talkies.

]]>
ஏபிநாகராஜன்  இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த படம் ராஜராஜன்.  இந்த  படத்தில் நாகராஜனின் ஆஸ்தான பாடலாரியரான பூவை செங்குட்டுவன் பெயர், விளம்பரத்தில் இடம் பெறவில்லை.

இதனால் இந்த படத்தில் தனக்கு பாட்டெழுத வாய்ப்பு இல்லை என நினைத்து ஆதங்கப்பட்டார் பூவை  பூவை செங்குட்டுவன்.

ஆனால் அதன் பிறகு நடந்தது சுவாரஸ்யமான சம்பவம். ஆம், இதில் எழுதிய ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் பெற்றார் பூவை.

இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. 

 

The post ஒரு பாடலுக்கு மூன்று முறை சம்பளம் வாங்கிய பாடலாசிரியர்! appeared first on Touring Talkies.

]]>
“ரஜினிக்கு ஒரு நீதியா?” : விஜய் ரசிகர்கள் கொதிப்பு! https://touringtalkies.co/naa-ready-song-in-leo-undergoes-an-important-change/ Sun, 10 Sep 2023 02:05:53 +0000 https://touringtalkies.co/?p=36107 விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள   ‘லியோ’ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில்  வெளியாக உள்ளது.  படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் அண்மையில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது. அதே நேரம், இப்பாடலில் சிகரெட் மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் எழுந்தன. அனைத்து மக்கள் கட்சியின் நிறுவனரான ராஜேஸ்வரி பிரியா என்பவர் இப்பாடலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை சென்சார் […]

The post “ரஜினிக்கு ஒரு நீதியா?” : விஜய் ரசிகர்கள் கொதிப்பு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள   ‘லியோ’ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில்  வெளியாக உள்ளது.  படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் அண்மையில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது.

அதே நேரம், இப்பாடலில் சிகரெட் மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் எழுந்தன.

அனைத்து மக்கள் கட்சியின் நிறுவனரான ராஜேஸ்வரி பிரியா என்பவர் இப்பாடலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை சென்சார் வாரியம் நீக்கியுள்ளது. இது தொடர்பாக சென்சார் சான்றிதழ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பாடலில் இடம்பெற்ற ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அண்டாவக் கொண்டா சியர்ஸ் அடிக்க’ என்ற வரியும், ‘மில்லி உள்ள போனா கில்லி வெளில வருவான்டா’ என்ற வரியும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இப்பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற க்ளோசப் ஷாட்களும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த பாடல் டிவியில் ஒளிபரப்பாகும்போது மட்டுமே இந்த நடவடிக்கை, பொருந்தும் என்று கூறப்படுகிறது. திரையரங்கில் இந்த வரிகள் இடம்பெறுமா இல்லையா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜேஸ்வரி பிரியா, “நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது. தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும். உண்மை பணத்தைவிட வலிமையானது” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்து வரும் விஜய் ரசிகர்கள் பலரும் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளை மேற்கோள்காட்டி அதனை ஏன் தணிக்கை குழு நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post “ரஜினிக்கு ஒரு நீதியா?” : விஜய் ரசிகர்கள் கொதிப்பு! appeared first on Touring Talkies.

]]>