Wednesday, April 10, 2024

சொந்தக்குரலில் சிவாஜி கணேசன் பாடிய பாடல் எது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தன் நடிப்புத்திறமையால் வியக்க வைத்து நடிகர் திலகம் என பெயர் பெற்றவர், சிவாஜி கணேசன். பிற்காலத்தில் பெரும் நடிகராக அவர் விளங்கினாலும், ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கேட்டபோது நடந்தது என்ன தெரியுமா..

அந்த காலகட்டத்தில், மதுரை பால கான சபா என்ற பிரபலமான நாடக கம்பெனி இருந்தது. அந்த நிறுவனம், திருச்சியில் நாடகங்களை நடத்திக்கொண்டு இருந்த நேரம்…

அந்த கம்பெனியில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இளைஞர் கணேசனுக்கு ஏற்பட்டது. நாடக கம்பெனியினர் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு நடந்தது அந்த சுவாரஸ்யமான சம்பவம்.. அப்போதுதான் இளைஞர் கணேசன் பாடினார்..

அது என்ன சுவாரஸ்ய சம்பவம்… அவர் பாடிய பாடல் எது..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News