Wednesday, April 10, 2024

பாதியில் வெளியேறிய என்.எஸ்.கே.! எஸ்.எஸ்.வாசன் ரியாக்சன்!  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன், திரையுலகின் மற்ற துறைகளிலும் ஞானம் உள்ளவர். அந்தக் காலத்தில் அவரை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள்.

அவரது தயாரிப்பில் சந்திரலேகா என்ற பிரம்மாண்டமான படம் உருவானது. அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படம் இதுதான்.

இதில் மறைந்த கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு பாடலை பாடினார்.

ஆனால், இடையில் பாட முடியாது என கிளம்பிவிட்டார்.

எஸ்.எஸ். வாசனை எதிர்த்து அவர் நடந்துகொண்ட விதம் அப்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

அவர் அப்படி கோபப்பட்டதற்கு காரணம் என்ன.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News