Thursday, April 11, 2024

ப்ரசன்னாவைப் பார்த்து பயந்த சிநேகா குடும்பம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரை நட்சத்திரங்கள் பிரசன்னா- சினேகா இடையேயான காதல் – திருமணம் – இரண்டு குழந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், ‘ப்ரசன்னாவைப் பார்த்து பயந்தோம்’ என சிநேகாவின் சகோதரி சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.

அதில், “ப்ரசன்னா – சிநேகா இருவரின் காதலை அறிந்து முதலில் அதிர்ந்துதான் போனோம். ஏனென்றால் சிநேகா ரொம்பவே பொசசிவ்னஸ் பெண்.  யாரும் அதிர்ந்து பேசினாலே தாங்க மாட்டாள். ப்ரசன்னா பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆகவே பயந்தோம்.

பிறகு அவருடன் பழகிய பிறகுதான் எத்தனை மென்மையான மனதுடையவர் என்பது தெரிந்தது. தனக்கேற்ற சரியான துணையைத்தான் சிநேகா தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என நிம்மதி அடைந்தோம்” என சொல்லியிருக்கிறார்.

மங்கைக்கேற்ற மணாளன்!

- Advertisement -

Read more

Local News