பிரபல நடிகர் நாசர் இயக்கி 1995 இல் வெளிவந்த திரைப்படம் அவதாரம். ரேவதி, நாயகியாக நடித்து இருந்தார்.
வணிக ரீதியாக படம் வெற்றி அடையாவில்லை. ஆனால் தரமான படம் என்கிற விமர்சனத்தை பெற்றது.
பின்னாளில் பிரலமான இயக்குநராக விளங்கிய ஒருவர் இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அப்போது அவர், “படத்தின் கதையை கொண்டு போகம் முறையை மாற்ற வேண்டும். பின்னால் வரும் கொலைக்காட்சியை ஆரம்பத்திலேயே வைக்க வேண்டும்.. அப்போதுதான் சுவாரஸ்யம் இருக்கும்..” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார் நாசர்.
அந்த உதவி இயக்குநர் யார்.. அதற்கு நாசர் என்ன சொன்னார்..
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..