Thursday, April 11, 2024

எம்.ஜி.ஆர். போட்ட அக்ரிமெண்ட்: மீறிய நடிகை…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில்  தனித்துவமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். வசூல் ரீதியாகவும் இவரது படங்கள் மிகப் பெரிய சாதனையை படைத்தது. புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்தவர். இவருடன் நடித்த நடிகைகள் பலர் பெரிய நடிகையாக வந்த பிறகு கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அதை தவிர்க்க இவருடன்  நடிக்க வரும் நடிகைகளிடம் ஐந்தாண்டு அக்ரிமெண்ட் வாங்கி  கொண்டார் எம்.ஜி.ஆர் .அப்படி நடிக்க வந்த நடிகைகள் பலர் உண்டு. குறிப்பிட்டு சொல்வதென்றால் லதா,மஞ்சுளா,ஜெயலலிதா போன்றோர்.

நடிகை லதா அக்ரிமெண்ட் முடியும் வரை எம்.ஜி.ஆர்.படத்தை தவிர  வேறு யாருடனும் நடிக்க வில்லை. ஆனால் மஞ்சுளா அப்படியில்லை. ஏனென்றால் அக்ரிமென்டில் கை எழுத்தை அவருக்கு பதில் மஞ்சுளா அம்மா போட்டுள்ளார்.

அதையே காரணம் காட்டி மஞ்சுளா மற்ற படங்களில் நடிக்க சென்றுவிட்டார். எம்.ஜி.ஆர்.கேட்டபோது அம்மா போட்ட கை எழுத்துக்கு நான் பொறுப்பாக முடியாது என்று கூறிவிட்டாராம்.

- Advertisement -

Read more

Local News