மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயம் ரவி.இந்த திரைப்படம் தமிழ்,மலையாளம், தெலுங்கு, இந்தி,கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
வரலாற்று படம் என்பதால் உலக அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி பகிர்ந்து கொண்டார். யாரிடமும் சொல்லாத ரகசியம் சொல்கிறேன். உலக அழகி ஐஸ்வர்யா கூட நடித்திருக்கிறேன். மிஸ் இந்தியா ஷோபிதா,மிஸ் மெட்ராஸ் த்ரிஷா கூட என மூன்று அழகிகளுடன் ஒரே படத்தில் யாரும் யோசிக்காத விஷயம் என்றார் ஜெயம் ரவி.