ஸ்ரீதர் கதை வசனத்தில் உருவாகிய ‘எதிர்பாராதது’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதில் ஹீரோயினாக நடித்த பத்மினிக்கும் மார்க்கெட் உயர்ந்தது.
இதையடுத்து பரஸ்பரம் மரியாதையும் அன்புடனும் பழகினர்.
அடுத்து, ஸ்ரீதர் தயாரிப்பு மற்றும் கதை வசனம்த்தில் புதிய திரைப்படம் உருவானது. இதிலும் ஹீரோயின் பத்மினிதான்.
ஆனால் தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாகவே வந்தார். சொல்லியும் கேட்கவில்லை.
ஒரு நாள் ஸ்ரீதர் செய்த செயல், பத்மினியை அதிரவைத்தது. “இனி தாமதமாக வரமாட்டேன்” என்று பத்மினியை சொல்லவைத்தது.. அதே போல் மறுநாளில் இருந்து சரியான நேரத்துக்கு வந்தார்..
# அப்படி ஸ்ரீதர் என்ன செய்தார்.. அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..