நடிகை சத்யப்பிரியா சினிமாவில் 50 படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர். மேலும் அவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மணிரத்தினம் இயக்கத்தில் தான் நடித்த ரோஜா படத்தின் அனுபவம் பற்றி பேசிய சத்யப் பிரியா. அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்து நடித்த படம். இயக்குனர் மணிரத்னம் சார் படத்தில் நடிக்க ஆசை…
ஆனால் அவர் என்னை அதன் பிறகு நடிக்க அழைக்க வில்லை. என ரோஜா படம் பற்றிய தனது அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.வீடியோ லிங் கீழே…..