இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரவிவர்மன். பல வெற்றிப்படங்களில் பணியாற்றி இருந்தாலும் பிகப் பிரமாண்ட படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தை தனது கேமராவுக்குள் கொண்டுவந்த வித்தகர்.
அவர் ஒரு பேட்டில் வேலையின் போது தேவையில்லாமல் யாரிடமும் பேசமாட்டேன். யாரிடை தனிப்பட்ட விஷயத்தையும் நான் கேட்பதில்லை.
ஒரே இயக்குனருடன் தான் பணியாற்ற வேண்டும் எனறு நான் நினைத்ததில்லை. புதிய புதிய இயக்குனருடம் பணியாற்ற விரும்புவேன். அப்போது தான் எனது திறமையும் வெளிப்படும் என்றார் ரவிவர்மன்.