Touring Talkies
100% Cinema

Saturday, July 26, 2025

Touring Talkies

HOT NEWS

“என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்?

அவர் ஒரு பிரபல இசையமைப்பாளர். பாரதிராஜா இயக்கத்தில் நான்கு படங்களுக்கு இசையமைத்து உள்ளார். ஒரு முறை பாரதிராாஜாவை சந்திக்க தனது மனைவியுடன் சென்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இசையமைப்பாளரின் மனைவி பாரதிராஜாவிடம்,...

“நெகிழ வைத்த விஜயகாந்த்!”: நடிகர் ஜெயபிரகாஷ்

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு நடிகர்  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய சுவாரஸ்ய விசயங்களில் ஒன்று: “விஜயகாந்த் எனக்கு நல்ல பழக்கம். அப்போது தேர்தல் முடிந்து 24 சீட் அவரது கட்சி...

கருணாநிதியை அதிர வைத்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?

மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ஏராளமான திரைப்படங்களுக்கு கதை எழுதியவர், திரைக்கதை அமைத்தர் என்பது நமக்குத் தெரியும். அவரது படைப்புகள் இலக்கிய ரீதியாகவும் தரமானவை. அறிஞர்களால் பாராட்டு பெற்றவை. அப்படிப்பட்ட அவர், கதை – வசனம்...

உயிருக்கு பயந்து ஒளிந்த இசையமைப்பாளர் தேவா!

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் தேவா, பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார். அதில் ஒன்று.. “ஒரு நாள் பாடல் ரெக்கார்டிங் செய்துகொண்டு இருந்தேன். சுவர்ணலதா பாட வேண்டும். அப்போது இருபது பேர்,...

ஏவி.எம். நிறுவனம் வெற்றி பெற்றது எப்படி தெரியுமா?

avஏராளமான படங்களை தயாரித்து, இந்திய திரையுலக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றது ஏவி.எம். நிறுவனம். தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றையும் உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா? ஏவி மெயப்ப ன் முதல் படம்...

இளையராஜாவுக்கு இசைஞானி  என்ற பெயர் வைத்தது யார்?

இசையமைப்பாளர் இளையராஜா, இசைஞானி என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் அன்புடன் அழைக்கப்படுகிறார் . எப்படி இந்தப் பெயர் அவருக்கு வந்தது? இதோ அவரே சொல்கிறார். “காரைக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வருகிற...

நிஜமாகவே உயிருக்குப் பயந்து ஓடிய கமல்!

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு, பிரபல இசையமைப்பாளர் தேவா,பேட்டி அளித்தார். அப்போது அவர், “நடிகர் சத்யராஜ் மிகவும் தன்னம்பிக்கை உடையவர். அவர், ‘என்னை நினைச்சுக்குட்டு மெட்டு போடாதீங்க.. அஜித்தை மனசுல வச்சு...

நிஜயமாகவே பயந்து பயந்து நடித்த எம்.ஜி.ஆர்.!

திரையுலகில் பல ஆண்டுகாலம், கோலோச்சியவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆரம்ப கட்டத்தில், தான் நாயகனாக நடித்த படத்தில் தொடர்ந்து நடிப்போமா, விலக்கி விடுவார்களா என பயந்து பயந்து நடித்த விசயம்...